மாற்றம்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மனிதனை மேம்படுத்தும் மாற்றங்கள் தான் தேவை!

 நிச்சயமாக மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் நிலையானது இல்லை!

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.  (அல் குர்-ஆன் 30:11)

எந்த ஓர் மனிதனும் மரணத்தை உணராமல் இல்லை.

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.  (அல் குர்-ஆன் 30:40)

 நல்ல மாற்றங்களை தோற்றுவிக்க இறையச்சம் தான் தேவை!

மனிதனின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இறைவன்.

அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.  (அல் குர்-ஆன் 76:31)

Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்:

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.